Monday, January 30, 2012

 குத்துச்சண்டை வீரர் ஹொலிபீல்டின் கதை பிடித்தார் ஜனாதிபதி!

 உலக குத்துச்சண்டை சாம்பியன் ஹெவன்டர் ஹொலிபீல்ட் இன்று (30) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அலரி மாளிகையில் சந்தித்தார்.
இதன் போது ஜனாதிபதி ஹொலிபீல்டின் காதை பிடித்துப் பார்த்தார்.

 1997.06.28 அன்று இடம் பெற்ற குத்துச் சண்டை போட்டியில் உலக புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், ஹெவன்டர் ஹொலிபீல்டின் காதின் ஒரு பகுதியை கடித்துத் துப்பினார் என்பது பிரசித்தாமான விடயமாகும்.
 அந்த காதுப் பகுதியையே ஜனாதிபதி பிடித்துப் பார்த்தார்.
இதனை நீங்கள் படத்தில் காணலாம்.


No comments:

Post a Comment